-
サマリー
activate_samplebutton_t1
あらすじ・解説
டிமென்ஷியாவின் எண்ணிக்கை 2050 க்குள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிமென்ஷியா ஏன் ஏற்டபடுகிறது? இதனை எவ்வாறு தவிர்க்கலாம்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.