エピソード

  • மெட்ராஸ் வரலாறு : சென்னை தினத்தின் இந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? | பகுதி 22
    2022/08/20

    மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும்

    続きを読む 一部表示
    6 分
  • மெட்ராஸ் வரலாறு : சென்னை பட்டினத்தில் இயங்கிய நாணய தொழிற்சாலை | பகுதி 21
    2022/08/20

    பகோடா என்பது காசுகளில் குறைந்த மதிப்பு உடையது. பகோடா என்ற உணவுப் பண்டத்தின் பெயர் அதற்கு ஏன் வந்தது என்பதற்கு, உல்டாவாக பதில் வருகிறது.

    続きを読む 一部表示
    4 分
  • மெட்ராஸ் வரலாறு : ஐந்து காசு பேருந்து கட்டணம் உயர்வு - கிளர்ந்து எழுந்த மக்கள் | பகுதி 20
    2022/08/20

    சரியான சில்லறை கொடுக்கவும் என்பது பஸ்ஸில் நிரந்தரப் பொன்மொழி. ஒரு காசு, இரண்டு காசு, அரையணா எனப்பட்ட மூன்று காசு, ஐந்து காசு, பத்து காசு, 20 காசு, நாலணா எனப்பட்ட 25 காசு.

    続きを読む 一部表示
    6 分
  • மெட்ராஸ் வரலாறு : உலகப் போர் - சென்னையை தாக்கிய எம்டன் | பகுதி 19
    2022/08/20

    'சென்னை நகரம் அழிக்கப்படும்' என்று புரளி கிளப்புபவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

    続きを読む 一部表示
    4 分
  • மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 18
    2022/08/20

    தொலைக்காட்சி தரும் தொல்லை போதாது என்று டி.வி. ஆன்டெனா ஒருபக்கம் தொல்லை கொடுக்கும். காற்றில் அது வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் டி.வி-யில் படம் தெரியாது

    続きを読む 一部表示
    6 分
  • மெட்ராஸ் வரலாறு: 1970களில் தி நகர் ரங்கநாதன் தெரு எப்படி இருந்தது தெரியுமா? | பகுதி 17
    2022/08/20

    தி.நகர் ரங்கநாதன் தெரு எப்படி மாலை ஐந்து மணிக்கு ஆளரவம் இல்லாமல் இருந்தது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.

    続きを読む 一部表示
    7 分
  • மெட்ராஸ் வரலாறு: கிண்டி ரேஷும், முனியம்மாயும், ரிட்டன் டிக்கெட்டும்! ஒரு சுவாரஸ்ய கதை | பகுதி 16
    2022/08/20

    கேஸ் போட்டு மீண்டும் ரேஸ் தொடங்கப்பட்டது. ஆனால், முன்பு போல வரவேற்பு இல்லை. ஏராளமான சட்டதிட்டங்கள்... நெருக்கடிகள்... ரேஸ் சோபை இழந்தது.

    続きを読む 一部表示
    5 分
  • மெட்ராஸ் வரலாறு : திருத்தணி முருகன் துரைமுருகன் ஆன கதை | பகுதி 15
    2022/08/20

    முதன் முதலில் திருத்தணி முருகனை துரையோடு இணைத்த சம்பவம்தான் திருத்தணி படிஉற்சவம் விழா.அது ஆங்கிலப் புத்தாண்டுக்கு முந்தைய இரவு திருத்தணிப் படிக்கட்டுகளில் நடைபெறும்

    続きを読む 一部表示
    4 分