エピソード

  • “தகவல் தொடர்பு சாதன வெடிப்புகள் வரம்பு மீறிவிட்டன! பதிலடி கொடுக்கப்படும்” - ஹெஸ்புல்லா
    2024/09/20
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/09/2024) செய்தி.
    続きを読む 一部表示
    5 分
  • 2050இல் டிமென்ஷியாவின் எண்ணிக்கை மூன்று மடங்காகாகும்
    2024/09/19
    டிமென்ஷியாவின் எண்ணிக்கை 2050 க்குள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிமென்ஷியா ஏன் ஏற்டபடுகிறது? இதனை எவ்வாறு தவிர்க்கலாம்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
    続きを読む 一部表示
    11 分
  • அதிகளவான ஆஸ்திரேலியர்கள் எந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர் தெரியுமா?
    2024/09/19
    COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக இழந்த தமது மகிழ்ச்சியை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலியர்கள் அதிகளவு எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஒருபக்கம் உள்ளபோதிலும் சர்வதேச பயணங்கள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு அப்பால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    続きを読む 一部表示
    2 分
  • பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பது மற்றும் வாங்குவது எப்படி?
    2024/09/19
    நாம் பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய நினைக்கும் போது அதில் உள்ள சிக்கல்கள் என்ன? எவ்வாறு அவதானமாக விற்பனை செய்ய வேண்டும்? தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும் காரை வாங்குபவர்கள் எவ்வாறு பரிசோதித்து அவதானமாக வாங்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.
    続きを読む 一部表示
    12 分
  • ஆதிச்ச நல்லூர் அகழாய்வை உலகமறிய செய்தவர்
    2024/09/19
    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்து நீண்ட நாட்களாக எழுதி வருகிறார்.
    続きを読む 一部表示
    14 分
  • ஆஸ்திரேலியா 75-வது குடியுரிமை தினத்தை கொண்டாடுகிறது
    2024/09/19
    கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி 75-வது ஆஸ்திரேலிய குடியுரிமை தினமாகும். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட விழாக்களில் ஏறக்குறைய ஏழாயிரம் பேர் ஆஸ்திரேலியாவின் புதிய குடிமக்களாக மாறியுள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
    続きを読む 一部表示
    6 分
  • பணக்கார ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகமாகிறது!
    2024/09/19
    பெடரல் அரசு முதியோர் பராமரிப்பு துறையில் சில சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக பணக்கார ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டிவரும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
    続きを読む 一部表示
    9 分